இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் வேகமாக பரவக்கூடியதென சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று 30,253 பைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில்
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
நாட்டில் மட்டுமன்றி நாடாளுமன்றத்தில்கூட கருத்துக்கள
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீட
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொ
மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (1
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில்