உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், சில உக்ரைனியர்கள் ரஷ்ய பீரங்கிகளை எடுத்துக்கொண்டு இங்கு மகிழ்ச்சியாக பயணிக்கும் காணொளி வைரலாக பரவியது.
கார்கிவ் உறைபனி பகுதியில் T-80BVM ரக ராணுவ பீரங்கிகளை பார்த்து உற்சாகமாக சிரித்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பல உக்ரேனியர்கள் ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களையும் கவச வாகனங்களையும் போர்க்களத்தில் விட்டுச் செல்வதை வீடியோ பதிவு செய்கிறார்கள்.
இதற்கிடையே, உக்ரைன் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக வீடியோ காட்சிகள் வெளியாகின.
https://twitter.com/i/status/1498995355765121025
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
