அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நான்கு வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்த நிலையில் காணப்பட்டது.
இதேவேளை, நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் நாயை பரிசோதனை செய்த பின், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளில் அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
நாயை மயக்கமடைய செய்த மருத்துவர்கள், வெற்றிகரமாக நாயின் கழுத்தில் இருந்த அம்பை அகற்றினர்.
தற்போது நாய் நலமுடனும், சுறுசுறுப்பாகவும் உள்ளது.
இது தொடர்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நாயின் மீது யாரோ வேண்டுமென்றே அம்பு எய்தது போல் தெரிகிறது என்றும், இது மிகவும் மோசமான செயல் என்றும் தெரிவித்தார்.
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம