உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அந்நாட்டில் போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரித்தானிய, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டுக்கு எதிராக வரலாறு காணாத அளவிலான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
போரில் நேரடியாக பங்கேற்காமல் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான இராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.
இலங்கைக்கு வரும் தனது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பயண
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிக
அயர்லாந்தில் வடக்கு கடற்கரையில் முதல் உலகப் போரில் பய
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ந
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்ற
லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்
பிரித்தானியாவுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளு
லண்டனில் சுரங்க இரயில் முன்னர் குதித்த இலங்கை தமிழர்
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக
பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்று சிறைப்பிடிக்கப்
லண்டனில், இளம்பெண் ஒருவர், கோடீஸ்வரர் ஒருவருடைய மகனால
பிரித்தானியாவில் 2022ஆம் ஆண்டிற்கான புதிய சாரதிகள் சட்ட
இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய சிறுவன் இனர
கிழக்கு லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிட தொகுத