இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் நேற்றையதினமே (08.09.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுடன் சமகால விவகாரங்கள் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் நிதியீட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் குறித்து அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
அத்துடன் பல்கலைக்கழகத்தின் சமுதாயச் சமையலறை மற்றும் நூலகம் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.
யாழ் நல்லூர் பைரதேசத்தில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண...
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே...
நேற்றையதினம் (01.09.2023) அன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் ...
யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும...
யாழ் நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும...
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங...
யாழில் பிரபல ஆடையகம் ஒன்றின் முதலாளியின் மகன் மர்மமான முறையில் உ...
நேற்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாணத்தின...
வடக்கு மாகாண ஆண் அழகன் மற்றும் பெண் அழகி போட்டி 5 அவது வருடமாக இ...
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (11.08.2023) இடம்பெற்ற ஊட...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரை தெரிவு செய...
யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ள...
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த...
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங...
யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy