பிரான்ஸ் நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்து கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடை மீன் உணவை எடுத்துக் கொண்டவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்...
தென் அமெரிக்கா நாடாக ஈக்வடார் உள்ளது. கொலை, கொள்ளை, பயங்கரவாதம்,...
பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்சி ரெஸ்னிகோவை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜெ...
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிகக் கட்டுப்பாடு...
பிரான்ஸ் நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவ...
கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௬௯....
சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக க...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்...
எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில், ஒருமித்த கருத்தின் அடி...
சீனாவைச் சேர்ந்த 92 வயது முதிய பெண்மணிக்கு “கல்குழந்தை&rdq...
அமெரிக்காவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசிபயன்படுத்திய...
எதிர்வரும் (02.09.2023) ஐக்கிய அரபு இராச்சியம் - அபுத...
ரஷ்யாவில் தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 ப...
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது ...
சிங்கப்பூர்- இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தின...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy