Back
  • All News
  • நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
Sep 15
நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக பலி



உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.


இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து சென்ற போது மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்தது.

இதில் மின்தூக்கியில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug24

தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறி...

Sep09

ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சம...

Aug21

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும் (23.08.2023) ஆம் தி...

Aug31

ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. முத...

Aug23

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த ...

Aug28

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்திய பிரதமர் நரேந்திர...

Aug22

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை சேர்ந்த பாஸ்கர்...

Aug22

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:02 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:02 am )
Testing centres