நிர்வாண படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தியாக தீபம் திலீபன் திரு உருவத்தை சுமந்து சென்ற இந்த ஊர்தி, திரு...
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி...
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமு...
நேற்று பிற்பகல், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை ரயி...
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழு...
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (11.08.2023)அமெரிக்க டொ...
யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு வி...
ஹேவாஹெட்ட - ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, வயோதிபப் பெண் ஒருவரினு...
மீண்டும் இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகி...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (25) இலங்கை ரூபாயின்...
கிளிநொச்சியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட&nbs...
மயிலத்தமடு மற்றும் மாதவனை மேச்சற்தரையில் அத்துமீறிய சேனைப்...
நேற்றைய தினத்துடன் (19) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (20) இலங்கையி...
தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில் குதித்து தற்கொ...
நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படு...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy