நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 2,981
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 23,679
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 32,525
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 26,220
ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – 1,708
ஃபைசர் முதலாவது டோஸ் – 1,553
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 31
மொடர்னா முதலாவது டோஸ் – 4,625
மொடர்னா இரண்டாவது டோஸ் – 24
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
