அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் 78 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நியூயார்க்கை நெருங்கியபோது, ஒரு பயணி அத்துமீறி நடந்துகொண்டார். அவரை விமான ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் குறிப்பிட்ட நேரத்தைவிட விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துமீறி நடந்துகொண்ட பயணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
