டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி:
1. ஜாஸ் பட்லர், 2. ஜானி பேர்ஸ்டோ, 3. தாவித் மலான், 4. மொயீன் அலி, 5. மோர்கன், 6. சாம் பில்லிங்ஸ், 7. லியாம் லிவிங்ஸ்டன், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கிறிஸ் ஜோர்டான், 10. அதில் ரஷித், 11. மார்க் வுட்.
நியூசிலாந்து அணி:
1. மார்ட்டின கப்தில், 2. டேரில் மிட்செல், 3. கேன் வில்லியம்சன், 4. டேவன் கான்வே, 5. கிளென் பிலிப்ஸ், 6. ஜேம்ஸ் நீஷம், 7. மிட்செல் சான்ட்னர், 8. ஆடம் மில்னே, 9. டிம் சவுத்தி, 10. இஷ் சோதி, 11. டிரென்ட் பவுல்ட்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
