ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையில், மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போராடினோம். ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மனம்|’ என்ற சிந்தனையுடன் போராடினோம்.
முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி 20 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். கவர்னர்களுடனும் பல்வேறு கூட்டங்களை நடத்தினார். இந்தியா எப்படி போராடியது என்பதை பார்த்து உலகமே பாராட்டியது.
110 கோடி டோஸ் தடுப்பூசிக்கு மேல் போட்டுள்ளோம். இதன் பலனாக, கொரோனா பிடியில் இருந்து நாடு ஏறத்தாழ விடுபட்டு விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
