மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கஞ்சூர்மார்கில் சாம்சங் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
கர்நாடக துணை முதல்-மந்திரி
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தம சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை
