கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது.
இதேநேரம்,நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்று, ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், மொத்த விலை 750 ரூபாயாகவும் காணப்பட்டது. பச்சை மிளகாய் கிலோகிராம் 900 ரூபாய்க்கு விற்பனையானது.
ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் காணப்பட்டது.
இந்நிலையில்,தம்புள்ளை பொருளாதார மையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 550 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை, 280 ரூபாயாக காணப்பட்டது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 380 ரூபாயாவும், சில்லறை விலை 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
