காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர் 'அடித்துக் கொலை’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே கிடையாது. நன்றி மோடிஜி என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் பேரணி நடத்தினர். அதன்பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அடித்துக் கொலை சம்பவங்கள் குறித்தும், அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.
கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் < பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
