இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சவுதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாத் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும், இரு அரசாங்கங்களுக்கிடையில் தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக்காகவும் சவுதி அபிவிருத்திக்கான நிதியத்திற்கும் சவுதி அரேபியா இராச்சியத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இந்நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
