ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 9,56,883 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதன்படி அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளைவரை உள்ள பள்ளிகளை ஜனவரி 3 முதல் 9 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
பள்ளி கல்வி
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
