ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 9,56,883 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதன்படி அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளைவரை உள்ள பள்ளிகளை ஜனவரி 3 முதல் 9 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
