வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:-
ஜனவரி 2-ம் தேதி இரவில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
முதல்-அமைச்சர்
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும் இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக் கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
