நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்று (10) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டங்கட்டமாக மீள கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் முழுமையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
