மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
பால்டிமோரில் நடந்த எட்டு மணி நேர பரிசோதனைக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு டேவிட் பென்னட் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றுள்ளார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
ஒரு பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். வெள்ளிக்கிழமை பால்டிமோரில் எட்டு மணி நேர அறுவை சிகிச்சை இடம்பெற்றது.
இந்நிலையில், சிகிச்சை செய்துகொண்ட டேவிட் பென்னட்திங்களன்று நன்றாக இருந்ததாக மேரிலாந்து மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொ
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவ
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத
