மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டின் அமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுப்படுத்தி இருக்கிறது.
இதன்படி ஒரு மத்திய வங்கியின் சர்வதேச இருப்பு மேலாண்மை என்பது ஒரு மாறும் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையாகும்,
2021 டிசம்பர் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச கையிருப்பு நிலையின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான பல தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே உண்மை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தங்க இருப்பு இருந்தது.
அது படிப்படியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எனவே, கையிருப்பில் உள்ள தங்க இருப்புகளின் பங்கு அவ்வப்போது மாறக்கூடும் என்பது தெளிவாகிறது,
அதாவது இருப்பு மேலாண்மை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மத்திய வங்கி அதன் தங்க இருப்புகளை வாங்க, வைத்திருக்க அல்லது விற்பனை செய்யவேண்டிய நிலைகளை இங்கு விளக்குகிறது.
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
