மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டின் அமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுப்படுத்தி இருக்கிறது.
இதன்படி ஒரு மத்திய வங்கியின் சர்வதேச இருப்பு மேலாண்மை என்பது ஒரு மாறும் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையாகும்,
2021 டிசம்பர் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச கையிருப்பு நிலையின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான பல தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே உண்மை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தங்க இருப்பு இருந்தது.
அது படிப்படியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எனவே, கையிருப்பில் உள்ள தங்க இருப்புகளின் பங்கு அவ்வப்போது மாறக்கூடும் என்பது தெளிவாகிறது,
அதாவது இருப்பு மேலாண்மை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மத்திய வங்கி அதன் தங்க இருப்புகளை வாங்க, வைத்திருக்க அல்லது விற்பனை செய்யவேண்டிய நிலைகளை இங்கு விளக்குகிறது.
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
