பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ள சம்பவமொன்று கலஹா – லுல்கந்துர பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.
சுமார் 30 அடி உயரமான மரமொன்றில் இருந்து வீழ்ந்த வேளையில்
பரசூட் ருலிமங்கொட பகுதியில் தரையிறக்கப்பட்ட போது சுமார் 30 அடி உயரமான மரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 35 வயதான ரஷ்ய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.
கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
