ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கின்றது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி –
1.தசுன் ஷானக்க (அணித்தலைவர்)
2.பெதும் நிஸ்ஸங்க
3.மினோத் பானுக்க
4.தனன்ஞய டி சில்வா
5.சரித் அசலன்க
6.சாமிக்க கருணாரட்ன
7.மகீஷ் தீக்ஷன
8.ஜெப்ரி வன்டர்செய்
9.நுவான் துஷார
10.ரமேஷ் மெண்டிஸ்
11.பிரவீன் ஜயவிக்ரம
12.துஷ்மன்த சமீர
13.சாமிக்க குணசேகர
14.தினேஷ் சந்திமால்
15.குசல் மெண்டிஸ்
16.நுவான் பிரதீப்
17.சிரான் பெர்னாண்டோ
18.கமிந்து மெண்டிஸ்
காத்திருப்பு பட்டியில் வீரர்கள் –
01.அஷேன் பண்டார
02.புலின தரங்க
03.நிமேஷ் விமுக்தி
04.அஷைன் டேனியல்
05.அசித பெர்னாண்டோ
06.விஷ்வ பெர்னாண்டோ
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்
