எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் கூறுகையில், மின்வெட்டு காரணமாக நாடு மூடப்படும் நாள் நெருங்கிவிட்டது. மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே இந்த நிலைக்கு காரணம் என ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார். பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மழை இல்லை. இதனால் போதிய மின்சாரம் வழங்கப்படவில்லை. மின்சாரம் இல்லாத சூழ்நிலையை சமாளிக்க முடியாது. கடந்த காலங்களில் கொரோனா தொற்று காரணமாக மின்சாரம் தடைப்பட்டதால் நாடு மூடப்படும்.
அடுத்த சில நாட்களில் கேஸ், பால் பவுடர் என ஏதாவது வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்படும். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் முரண்பாடானவை என செயலாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
