இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்சியில் வல்லரசுகள் தீவிரமாக முனைப்புக்காண்பித்துவருகின்றமையை சாதாரணமக்களாலும் உணர்ந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் மேற்கொண்ட சந்திப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தமிழர் மனங்களை வென்றெடுப்பதற்கு மேற்கொள்ளும் நகர்வுகளாக நோக்கப்பட்டன.
தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க சீனா ஏனைய நாடுகளைவிடவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கின்றதா என்பதற்கு இன்றையதினம் பொங்கல் வாழ்த்துக்களைப் பார்வையிடும் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
