More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!
Jan 15
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற மகள் ஜானி(வயது 4) மகன் உள்ளனர்.



இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். கணவர் வந்ததிலிருந்து மனைவி  தினமும் தகராறுகொடுத்து  வந்துள்ளார் .



நேற்று இரவு  இதேபோல் தகராறு ஏற்பட்டதன காரணமாக  மனமுடைந்த கணவர் ராம்குமார் இன்று அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும்  எடுத்துச் சென்று விவசாய கிணற்றில் வீசிவிட்டு அருகே சென்று தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .



காலையில் கணவன் மற்றும் குழந்தைகளை   காணாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி பல இடங்களில் தேடி உள்ளார்.



இதற்கிடையில் விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்த போது தான்  தன்னுடைய குழந்தைகல்  என தெரியவந்தது.



மேலும் அதே பகுதியில் கணவன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மகபூப்நகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இருவருக்கும் இடையே தகராறு தான் காரணமா.? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போன்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய

May26

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி

Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Oct11
Feb23

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந

Feb08

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப

Feb07

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க

Feb04

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Oct05

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்

Apr09

சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ

Feb16

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித

Sep16

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (15:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (15:02 pm )
Testing centres