யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசர்லாந்தில் உள்ள இந்து பௌத்த சங்கத்தின் அமைப்பின் தலைவர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மாணவி வித்தியாகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமார் என்பவரை சுவிஸ் பொலிஸாருக்கு தெரியாது எனவும் , இலங்கை அரசாங்கம் சுவிஸ் குமாரை சிறு குற்றச்செயல் ஒன்றுக்காக மட்டுமே கைது செய்ததாக , சுவிஸ் பொலிசாரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டினை உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
