இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பாறையில் இரண்டு யானைகளின் செயற்பாடு சுற்றுலா பயணிகள் உட்பட பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீகவாபி பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு அருகாமையில் இரண்டு யானைகள் பல நாட்களாக சண்டையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய யானைக்கூட்டத்திலுள்ள இரண்டு இளம் வயதுடைய இராட்சத யானைகள் இரண்டிற்கு இடையிலேயே மோதல் ஏற்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் யானையின் காதலை வெல்ல ஒரே கூட்டத்தில் இருக்கும் இத்தகைய ராட்சதர்கள் சண்டையிடுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில சமயங்களில் ஒரு யானை உயிரிழக்கும் வரையில் இந்த மோதல் நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது.
யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தம் பல அடி தூரத்திற்கு கேட்டுக்கும் என அப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
