நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவினை அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப வாழ்விலிருந்து பிரிவதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்கள் பிரிய போகிறார்கள் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சமந்தாவே தனது டுவிட்டரில் பெயரை மாற்றி சிக்னல் கொடுத்தார்.
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது வரை உண்மையான காரணம் குறித்து இருவரும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
அதன் பின்பு இருவரும் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது சமந்தா செய்த காரியம் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
ஆம் திடீரென நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த அந்த விவாகரத்து அறிவிப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
இந்திய சினிமாவில் ச
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண
