நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவினை அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப வாழ்விலிருந்து பிரிவதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்கள் பிரிய போகிறார்கள் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சமந்தாவே தனது டுவிட்டரில் பெயரை மாற்றி சிக்னல் கொடுத்தார்.
இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது வரை உண்மையான காரணம் குறித்து இருவரும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
அதன் பின்பு இருவரும் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது சமந்தா செய்த காரியம் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
ஆம் திடீரென நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த அந்த விவாகரத்து அறிவிப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமா
தளபதி விஜய் நடிப்
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
