கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து முதற்கட்டமாக கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. அடுத்த கட்டமாக பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்து வந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி 9ம் வகுப்பு முதல் இரண்டாம் நிலை கல்லூரிகள் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் செப்டம்பர் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய