வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 175வது விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
அவரது பெருமையைப் போற்றும் விதமாக மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல் இன்றி நடத்த முடியாது. தமிழர் திராவிடம் என்ற வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்திதாசர் பண்டிதர் என்று கூறினார். மேலும், வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக
அரசியல் ஆலோசகர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
