வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 175வது விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
அவரது பெருமையைப் போற்றும் விதமாக மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல் இன்றி நடத்த முடியாது. தமிழர் திராவிடம் என்ற வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்திதாசர் பண்டிதர் என்று கூறினார். மேலும், வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ
மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்
கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
