உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 19.50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 15-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.62 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 27.44 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண் சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ
