ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கும், தாலிபான்களின் எதிர்ப்பு படையினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், அவர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், பஞ்சீர் வெளியில் தாலிபான்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் தாலிபான்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர், தாலிபான்களின் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்..
இதேவேளை, தாலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பொதுமக்கள் பாகிஸ்தானின் எல்லையில் கூடியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ