இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று மோடி மற்றும் அமித் ஷாவை மம்தா பானர்ஜி மறைமுகமாக தாக்கினார்.
மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் அந்த தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்ற பபானிபூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:
இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை (பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா) அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒற்றுமையாக இருக்கும். காந்திஜி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம் புத்தா நாட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
வடமாநிலங்களில் கோலோச்சும்
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
