அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம். சமூக வளைதலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
தினம் தோறும் இருவரை பற்றி செய்தியானது அதிகமாக பேசும் பொருளாக உள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது படங்களில் உள்ள வேலைகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவியை விட்டு பிரிந்தது குறித்து கருத்து தெரிவிக்க வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே இருந்து விலகியிருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க ஓப்பந்தம் செய்வதில் நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து அவர் யாருக்காகவும் தன்னுடைய முடிவை மாற்ற மாட்டேன் எனவும் மாறப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
