தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த 16 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது நயன்தாராதான்.
இடையில் சில காலம் சொந்த பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்தாலும் மீண்டும் தமிழ் சினிமாவில் ரிட்டர்ன் கொடுத்து தற்போது பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது. கடந்த 2015 விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் பொது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
இயக்குனர் விக்
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
