அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் விசேட வழிகாட்டல்களை நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதற்கிணங்க வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு உட்பட்ட செயற்திட்டங்கள் தவிர்ந்த வேறு எந்த செயற்திட்டங்களுக்கும் நிதி கோருவதை தவிர்த்து கொள்ளுமாறும் நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
