கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0779979585 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரை எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது சிறுமி காணாமல்போன விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பெற்றோரை தொடர்பு கொள்ள எமது செய்தி பிரிவினர் முயற்சி செய்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
