கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0779979585 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரை எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது சிறுமி காணாமல்போன விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பெற்றோரை தொடர்பு கொள்ள எமது செய்தி பிரிவினர் முயற்சி செய்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
