More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க
நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க
Feb 09
நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டியதோடு, நுண் நிதி கடன் நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என தேசிய கூட்டுறவு அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் சுரங்க ராபசிங்க தெரிவித்துள்ளார்.



கந்தளாய் விதாதா வள நிலையத்தில் இன்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



நாட்டில் இன்று நுண் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு லீசிங் அடிப்படையில் பணத்தினை வழங்கி வருவதோடு அம்மக்களுக்கு வட்டி அதிகரித்தவுடன் பணம் செலுத்தாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்.



பின்பு நிதி நிறுவன உத்தியோகத்தர்கள் பொது மக்களின் கழுத்தை நெறிக்கின்றார்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.



இவ்வாறான நுண்நிதி நிறுவனங்களின் சேவைகளை நாம் பாராட்டுவதோடு அதனை ஒழுங்கான வேலைத் திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் பணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



இவ்வாறான நுண்நிதி பிரச்சினைகளால் உயிரை கூட இழப்பதற்கு தயங்குவதில்லை. அத்தோடு தற்போதைய கால கட்டத்தில் மக்களுக்கு விலையேற்றம் மற்றும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட் டு வருகின்றன, அரசாங்கம் கிராமப்புற மக்களின் செயற்பாடுகளுக்கு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். Gallery



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Oct22

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்

Jul21

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத

Oct13

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி

Jan27

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Jan30

கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா

Jun14

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு

Apr10

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக

Jan25

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை

May13

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட

Sep06

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம

Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

Jul14

பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (15:28 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (15:28 pm )
Testing centres