இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்திலும் முன்பிருந்த விதிகளே முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்தக்குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்ற ஒப்புதல் என்ற விடயத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ள ஒருவர், அதிகாரிகளால் கூறப்படுகின்ற இடங்களில் கையொப்படும் இடும் முறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சார்ல்ஸ் நிர்மலநாதன், இதனை கூறியபோது குறுக்கிட்ட நீதியமைச்சர் அலி சாப்ரி, நல்லாட்சியில் செய்யாத பல விடயங்கள் இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் அவருடன் வாதிட்ட, நிர்மலநாதன், இது சர்வதேசத்தை ஏமாற்றும் வேலை என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அலி சாப்ரியினால் எதுவும் பேச முடியாத நிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
