இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தத்திலும் முன்பிருந்த விதிகளே முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்தக்குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குற்ற ஒப்புதல் என்ற விடயத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ள ஒருவர், அதிகாரிகளால் கூறப்படுகின்ற இடங்களில் கையொப்படும் இடும் முறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சார்ல்ஸ் நிர்மலநாதன், இதனை கூறியபோது குறுக்கிட்ட நீதியமைச்சர் அலி சாப்ரி, நல்லாட்சியில் செய்யாத பல விடயங்கள் இந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் அவருடன் வாதிட்ட, நிர்மலநாதன், இது சர்வதேசத்தை ஏமாற்றும் வேலை என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து அலி சாப்ரியினால் எதுவும் பேச முடியாத நிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேச
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
