இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் தமிழ் கடற்றொழிலாளர்களையும் இலங்கை தமிழர்களை மோத வைக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்ராயனில் கொல்லப்பட்ட இருவருக்கும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அது தொடர்பில் எவரும் விசாரணை செய்யவில்லை என்று ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்கு பேசுவதற்கு தைரியம் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
