இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் தமிழ் கடற்றொழிலாளர்களையும் இலங்கை தமிழர்களை மோத வைக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்ராயனில் கொல்லப்பட்ட இருவருக்கும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அது தொடர்பில் எவரும் விசாரணை செய்யவில்லை என்று ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்கு பேசுவதற்கு தைரியம் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
