பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்களை குரங்குகள் திருடி செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குரங்குகள் வாழும் காட்டு பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக பசி காரணமாக கடைகளில் உணவு திருடும் நடவடிக்கை குரங்குகள் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குரங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் மட்டைகள் போன்வற்றை வைத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மக்கள் குரங்குகளை தாக்கினால் அவை மோசமாக செயற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
