காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இச் சம்பவம் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் மதியத்துக்கான சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவேளை இவ்வாறு அடுப்பு வெடித்துச் சிதறியது.
எனினும் வீட்டுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் காரைநகர் பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமாகும்.

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
|
இலங்கையில் வாக Feb11
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த Mar27
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத் Feb11
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற Mar03
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப் Aug03
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல Jan22
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில Oct04
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி Jul01
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|