பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு ரூ. 23 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.
இந்நிலையில், அதே போல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 10 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் சங்கர்.
இந்த செய்தி தற்போது திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5வின் டைட்
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட