ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கிலோ மற்றும் 579 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 51வயதானவர் என்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பேலியகொட குற்றத்தடுப்பு காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் வத்தளை காவல்துறையில் விசாரணைக்காக கையளிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
