ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கிலோ மற்றும் 579 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 51வயதானவர் என்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பேலியகொட குற்றத்தடுப்பு காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் வத்தளை காவல்துறையில் விசாரணைக்காக கையளிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
