நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மின் பிறப்பாக்கி செயற்பாட்டில் காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) வேண்டுகோள் விடுத்துள்ளார்
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
