நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர்.
ஒரே ஒரு படம் கொஞ்சம் பெரிய ரீச் கொடுக்க பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். அதில் அவர் மக்களின் பெரிய ஆதரவை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்கப்பட்டார்.
அதன்பிறகு சில தொலைகாட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுதத படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ள அவர் போட்டோ ஷுட் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அண்மையில் ஒரு புகைப்படம் அவர் பதிவிட ரசிகர்கள் அப்புகைப்படம் பார்த்து சில மோசமான கமெண்செய்து வருகிறார்கள்.ட்
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,