எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த யோசனையின் வரைவு அரசாங்கத்தின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கி செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப