கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
