தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.
இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ 1.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
அவரை வாங்க சென்னை அணியும் போட்டி போட்ட நிலையில் குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஏற்கனவே பிரபலமான தமிழக வீரர்களான அஸ்வினை ராஜஸ்தான் அணியும், நடராஜனை ஹைதராபாத் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெயந்த் யாதவையும் குஜராத் அணி வாங்கியுள்ளது.
இதனிடையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் அணி இமாலயதொகையாக ரூ 11.50 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
