தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.
இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ 1.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
அவரை வாங்க சென்னை அணியும் போட்டி போட்ட நிலையில் குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஏற்கனவே பிரபலமான தமிழக வீரர்களான அஸ்வினை ராஜஸ்தான் அணியும், நடராஜனை ஹைதராபாத் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெயந்த் யாதவையும் குஜராத் அணி வாங்கியுள்ளது.
இதனிடையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் அணி இமாலயதொகையாக ரூ 11.50 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக